Thursday, June 11, 2009

நாடில்லா தமிழனைக் கண்டு - உலக
நாடுகளே அஞ்சுகின்றன..
நடுங்கிச் சாகின்றன..
அதனாலே தமிழனுக்கு
நயவஞ்சகம் செய்கின்றன..
நரித்தனம் புரிகின்றன..
நட்டாற்றில் தள்ளிவிட்டு - பிணம்போல
மௌனமாகி நிற்கின்றன..!

~@ஆய்தன்:-

No comments:

Post a Comment